1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை
1944 -
2019
பலாலி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் ஒளி விளக்கேயம்மா
பாசத்தின் உறைவிடமேயம்மா
எங்களை விட்டு வெகுதூரம் சென்றாய்யம்மா
உன் பிரிவு எங்களை என்னும் வாட்டுகின்றது
எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவு
வரப்போவது இல்லையம்மா
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்