Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 23 MAR 1938
மறைவு 15 FEB 2024
அமரர் பொன்னையா துரைசிங்கம்
CTB
வயது 85
அமரர் பொன்னையா துரைசிங்கம் 1938 - 2024 யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி வடக்கு ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா துரைசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அப்பா முப்பத்தொன்று நாட்கள் 
 கரைந்ததப்பா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு 
இன்னும் கரையவில்லையப்பா!

நீங்கள் எங்களை விட்டு 
அகலவில்லையப்பா! எங்களோடுதான் 
வாழ்கிறீர்கள் அப்பா!
 பூவை விட்டு மணம் பிரியாது

 நீரை விட்டு அலை பிரியாது
 எம் இதயங்களை விட்டு என்றும்
 பிரியாத தாய் நீயப்பா!

இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
 கேட்கவில்லையா அப்பா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்
திட
இருந்தாலும் உன்னை
 போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையப்பா

இவ் உலகில்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.