Clicky

மரண அறிவித்தல்
அமரர் தில்லையம்பலம் அருளம்பலம்
பாலா கபே, அருள்மல்ரி சென்ரர் உரிமையாளர்
மறைவு - 20 SEP 2019
அமரர் தில்லையம்பலம் அருளம்பலம் 2019 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும்,  K.K.S. வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் அருளம்பலம் அவர்கள் 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இரசாம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைமகள், பாலசிங்கம், லிங்கேஸ்வரன்(கீரிமலை நடேஸ்வரா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவனேஸ்வரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அமலன், கபிலன் ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Oct, 2019