மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவகி செல்வநாயகம் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
லத்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,
சுரேந்திரகுமார், ஜீவகி, அருந்தவகுமரன், கோமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஒய்னி, தினேஷ்வரன், ராஜினி, சுமணா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷி, சஸ்வின், தருண், கவிசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நீல், கிரான், கெளரித்தா, தேவினா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 01 Mar 2025 2:30 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Monday, 03 Mar 2025 10:00 AM - 1:00 PM
Our thoughts and prayers go to you and your loved ones. May her soul rest in peace.