35ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியா கோலாலம்பூரை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி அரியரட்ணம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-01-2023
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா முப்பத்தைந்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன்
எம்மைப் பிரிந்த எம் இனிய அன்னையே!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உங்கள்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த
காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
ஆண்டு பல உருண்டு
சென்றாலும்
உங்களை எங்கள் உயிர்
உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
உங்கள் பிரிவால் தவிக்கும்
மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்...
தகவல்:
தயாளினி பிரபாகரன்(மகள்- UK)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute