Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 MAR 1936
இறப்பு 08 MAY 2025
திருமதி தர்மலிங்கம் நாகம்மா 1936 - 2025 மாமூலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலையைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 592, கொக்காவில் வீதி வசந்தபுரம் துணுக்காயை வசிப்பிடமாகவும், வவுனியா 118/8C சாந்தசோலை வீதி, பூந்தோட்டத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் நாகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரி அந்தியேட்டிக்கிரியைகள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் 07-06-2025 சனிக்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் வீட்டுக்கிருத்திய கிரியைகள், ஆத்ம சாந்திப் பிரார்த்தனை அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்வில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கருணாகரன் - மகன்
மனோகரன் - மகன்
சறோஜினி - மகள்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.