
திருமதி தாரணி சாந்தீகரன்
பருத்தித்துறை புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தான தர்மகத்தாவின் மகள்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்புச் சகோதரி தாரணி !
எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் இறுதிப் பாடம் மரணம்.
இந்த பாடம் எல்லோருக்கும் உரியது தான்.ஆனால் எதற்காக இவ்வளவு அவசரமாக கற்றுக்கொள்ள சென்றீர்கள் ? ? ?
ஜீரணிக்க முடியவல்லையே ! உங்களது ஞாபகங்கள் உங்கள் குடும்பத்துடன் மட்டும் அன்றி எம்முடனும் உயிர் வாழும்.
பிரார்த்திக்கின்றோம்.
சாந்தாக்கா
பிறேம் பிள்ளைகள்.
Write Tribute
Dear Shanthi Anna, Brenda, Swetha & Anjali We still can’t believe that Anni is no longer with us. We will always cherish her loving and kind welcome every time we visited France. She was such a...