
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ வதிவிடமாகவும் கொண்ட தாரணி சாந்திகரன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா நாகராஜா, சுந்தரவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா புஸ்பராஜா நாகேஸ்வரி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புஸ்பராஜா சாந்தீகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிருந்தா, சுவேதா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அஸ்ருதி, வருண், அனிகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தர்ஷினி, சாந்தரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலமுரளி, சுதர்ஷன், நந்தகுமார், கெளசிகா, சிவகாமி, சுகந்தி, துளசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேந்திரன்- கலைவாணி, ரவீந்திரா- காலஞ்சென்ற அமுதவல்லி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
வர்ஷினி - சுஜீவன், சுவந்தினி - திலீபன், சுபோதினி - தசீலன், சாருஜன், வியாசன், துளசி - தினேஸ் ஆகியோரின் அன்பு ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Jun 2025 2:00 PM - 3:00 PM
- Saturday, 07 Jun 2025 2:00 PM - 3:00 PM
- Sunday, 08 Jun 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 11 Jun 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 11 Jun 2025 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33649112829
- Mobile : +447814695912
- Mobile : +94772356508
- Mobile : +33695289548
- Mobile : +33662230732
Dear Shanthi Anna, Brenda, Swetha & Anjali We still can’t believe that Anni is no longer with us. We will always cherish her loving and kind welcome every time we visited France. She was such a...