

அமரர் தனுக்கோடி சுப்பிரமணியம்
1934 -
2018
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Write Tribute
தாத்தா என்று கூறும் போதே உங்கள் சிரிப்பும் நீங்கள் காட்டும் அளவில்லா பாசமும் தான் நினைவில் வருகின்றது. எல்லா உறவுகளையும் விட தாத்தா பேரப்பிள்ளை உறவு ஒரு அற்புதம் தான் என்றும் உங்கள் நினைவுகளுடன்...