5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கம்மா சோமசுந்தரம்
வயது 88

அமரர் தங்கம்மா சோமசுந்தரம்
1931 -
2020
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சோமசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-06-2025
இருளை நீக்கி ஒளியைத் தந்த
எம் தெய்வமே!
தேய்ந்து போகக்கூடியதா உம் பாசம்
காய்ந்து விட்டது எம் கண்களில் நீர்
சாய்ந்துகொள்ளத் தோளிருந்தாலும்
மாய்ந்து போகையிலும்
தாய்மடி போல வருமா?
தாங்கி நீங்கள் இருக்கையில்
ஏங்கவில்லை மனது
இப்போ தூங்கி எழும்போதும்
மாறவில்லை உம் நினைவு
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது
ஆண்டுகள் ஐந்தல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களைமறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace Appamma.