

-
30 JUN 1931 - 01 JUN 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 21-05-2021
உயிர் கொடுத்த எங்கள் அன்பு தாயே!
பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி தாயே!
கால சக்கரம் இதை நோக்கி தான் சுழல்கின்றது தாயே!
உடல் மறைந்து விடும் உயிர் நித்தியமானது தாயே!
உங்கள் உயிர் என்றுமே உயிர்ப்புடன் இருக்கும் தாயே!
நாம் சுவாசிக்கும் காற்றுக்கு உருவம் இல்லை தாயே!
ஆனால் உயிர் காற்று இன்றி வாழமுடியாது தாயே!
உங்கள் உருவம் இல்லாமல் போயிருக்கலாம் தாயே!
ஆனால் உங்கள் உயிர் இல்லாமல் நாமில்லை தாயே!
மீண்டும் புதிய உடல் கொன்டு பிறப்பீர்கள் தாயே!
உங்கள் பிள்ளைகளாக பிறக்க வரம் தருவீர்கள் தாயே!
நீங்கள் எங்களை விட்டு எங்கும் செல்லவில்லை தாயே!
நீங்கள் எங்களுடன் பயணிப்பதை உணர்கின்றோம் தாயே!
பூமி தனது நீண்ட பயணத்தை நிறுத்துவதில்லை தாயே!
எமது வாழ்க்கை பயணமும் முடிவல்ல தாயே!
மீண்டும் ஒரு தொடக்கத்திற்கான ஆரம்பம் தாயே!
அன்புடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Rest in Peace Appamma.