? ?கண்ணீர் அஞ்சலி??
நல்ல மனிதன்
நம் நாதன் அண்ணன்
நம்மோடு இல்லையென
சொல்லவே நா வரவில்லையே..
அறோ முருகன் என்றாலே
அவரும்தானே காட்சி தருவார்.
கடவுளே...!
உன்னாலும் காப்பாற்ற முடியாமல்
போனதேனோ..????
அத்தனை பேரையும் அழ வைத்த
நாதன் அண்ணன் அவர்கள்
இறைதொண்டு செய்ய
இறைவன் அழைத்தானோ..???
இறைவன் நிழலில் அமைதி பெற
அனைவரும் வேண்டுகிறோம்.
அன்னாரின் குடும்பத்தாருக்கும்
நட்புகளுக்கும் ஆழ்ந்த அனுதாபம்.
????????
We are shocked to hear this unexpected sad news. Deeply grieved.,on this sad loss of Kili. Our heartfelt condolences to Kili’s family.