Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAR 1944
இறப்பு 06 FEB 2020
அமரர் தம்பிப்பிள்ளை மகேஸ்வரி 1944 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை மகேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு கடந்தாலும் உன்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது

எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
 வாழ்கின்றோம் உன் அரவணைப்பில்
 தவிக்கின்றோம் உன் பிரிவால்
வாழ்கின்றோம் உன் நிழலாய்

தேடி வந்து அன்பு செய்தாய்
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய்
நடுவழியில் விட்டு விட்டு ஒரு
கனவுபோல் மறைந்து விட்டாய்

விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் இன்று..?

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
பாசம் என்ற பந்தத்தை அள்ளிதந்து
பாதியில் ஏன் நிறுத்தி சென்றாயம்மா
 நீயில்லாமல் நாம் படும் அவலநிலை
யார் அறிவார்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்