Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 MAY 1950
விண்ணில் 25 MAR 2004
அமரர் தையல்நாயகி வைகுந்தராஜா
வயது 53
அமரர் தையல்நாயகி வைகுந்தராஜா 1950 - 2004 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி வைகுந்தராஜா அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : சதுர்த்தி (12-04-2024)

ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..

அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!

நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?

நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

முகவரி:
தேம்பாளகம்
ஆடியம்பிட்டி வீதி
சாவகச்சேரி

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices