3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தையல்நாயகி கனகரட்ணம்
(அக்கி)
வயது 87

அமரர் தையல்நாயகி கனகரட்ணம்
1935 -
2022
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கனகரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு மூன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்புன்
சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்களின் 90ம் ஆண்டு பிறந்தநாள்
நீங்கள் எங்களைப் பிரிந்து ஆண்டுகள் ஆனது
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!
என்றும் உங்கள் நினைவில் உங்கள் பிள்ளைகள்,
மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதார விந்தங்களைச் சென்றடையப் பிரார்த்திக்கிறோம்.தர்சி குடும்பம்