5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும், பண்பாலும் அனைவரையும்
கவர்ந்திட்ட பண்பு நிறை தலைவா..!
பாசத்தின் ஊற்றே துன்பத்தை உனக்குள்ளே
புதைத்து வைத்து இன்பத்தை
எமக்குள்ளே விதைத்து வைத்தாய்...
எல்லோரும் இன்புற்று இருக்க சொல்லி
அழியாத நெஞ்சத்துடன் அமரரானாய்..!
இகத்தினால் நாம் வாழும் காலமெல்லாம்
உன் முகத்தொளியே முழுநிலவாய் இருக்குமையா..
தகவல்:
உதயகுமார்(மருமகன்)