

-
08 JUL 1953 - 10 JUN 2025 (71 வயது)
-
பிறந்த இடம் : உடுவில் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Stuttgart, Germany Scarborough, Canada
யாழ். யாமா சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்னம்(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினேசன், காலஞ்சென்ற வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகாஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், திருநாவுக்கரசு, கமலாதேவி, தங்கேஸ்வரன் மற்றும் கணேசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தரத்னம், கனகரத்னம் மற்றும் தங்கரத்னம், காலஞ்சென்ற நவராணி மற்றும் செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 16 Jun 2025 10:30 AM - 12:30 PM
- Monday, 16 Jun 2025 10:30 AM - 12:30 PM
- Monday, 16 Jun 2025 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

We are nobody to question on God’s will. But it feels hurt that he called you so soon. May your soul rest in peace!