Clicky

தோற்றம் 22 JUL 1936
மறைவு 30 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களு்க்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை 1936 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 01 FEB 2022 Canada

'அஞ்சா நெஞ்சத்தவர்' எனும் தனிச்சிறப்பின் குறியீடாகத் திகழ்ந்தவர் அமரர் பழனிவேற்பிள்ளை அவர்கள். அவர், தவறிளைத்தவர் ஒரு சட்ட அமுலாக்கல் அதிகாரியாக இருந்தாலும்கூட அவரைத் தட்டிக் கேட்காது விடமாட்டார். நிற்பது வீழும், நகர்வது வாழும் எனும் குறிக்கோளோடு முன்நோக்கி நடைபோட்டவர். யாழில் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு ஏறு நிலையில் இயங்கிக் கொண்டிருந்த மகன் சுதர்சனைப்பார்த்து அகமகிழ்ந்தவர். எப்ப அந்த மகன் மாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டாரோ, அன்று அமரரது அஞ்சாநெஞ்சம் சுக்குநூறாகியது. அந்த அதிர்வலை, அவரது உள்ளுணர்வுகளை உறிஞ்சிக்கொண்டே சென்றதெனலாம். ஆழ்துயில் அவசியமாகவே, அவர் இவ்வுலகவாழ்விலிருந்து பிரியாவிடை பெற்றுள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள் சமர்ப்பணம்! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் குடும்பத்தினரும்

Notices

மரண அறிவித்தல் Tue, 01 Feb, 2022
நன்றி நவிலல் Sun, 27 Feb, 2022