

-
10 NOV 1935 - 05 OCT 2019 (83 வயது)
-
பிறந்த இடம் : வண்ணார்பண்ணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சங்கானை, Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் லோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள்
பிரிவு
என்ற வலியை
சுமந்து
கொண்டு ஐந்து ஆண்டுகள்
முடிந்து விட்டதப்பா
நித்தமும் மனவேதனையுடன்
மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...
உங்கள் இழப்பு எதற்கும்
ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு
சென்றீர்கள்
உங்களை
நினைத்து
கண்ணீருடன் தான்
வாழ்ந்து
கொண்டு இருக்கின்றோம்...
உங்கள் அன்பும் அரவணைப்பும்
என்னை வாட்டி எடுக்குதப்பா
எங்கள் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகள் எங்களுடன்
வாழ்ந்து கொண்டே இருக்கும்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் பிரிவால் வாடும்
பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வண்ணார்பண்ணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
