Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 NOV 1935
இறப்பு 05 OCT 2019
அமரர் சுப்பிரமணியம் லோகநாதன் (Ts Loganathan)
கலாபூசணம், கலைச்சூரியர், கலைவளிதி, சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, நாடகக் கலைஞர், கேசாவில் முத்துவிநாயகர் நிர்வாக சபை முன்னாள் தலைவர், கோம்பயன்மணல் இந்துமயான நிர்வாக அங்கத்தவர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் லோகநாதன் 1935 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் லோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்து ஆண்டுகள் பிரிவு
என்ற வலியை சுமந்து
கொண்டு ஐந்து ஆண்டுகள்
முடிந்து விட்டதப்பா

நித்தமும் மனவேதனையுடன்
மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...

உங்கள் இழப்பு எதற்கும்
ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு
சென்றீர்கள் உங்களை
நினைத்து கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்...

உங்கள் அன்பும் அரவணைப்பும்
என்னை வாட்டி எடுக்குதப்பா
எங்கள் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகள் எங்களுடன்
வாழ்ந்து கொண்டே இருக்கும்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் பிரிவால் வாடும்
பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Oct, 2019
நன்றி நவிலல் Tue, 05 Nov, 2019