1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செளந்தரநாயகி சிவஞானம்
(சிவயோகம்)
வயது 84

அமரர் செளந்தரநாயகி சிவஞானம்
1937 -
2022
வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செளந்தரநாயகி சிவஞானம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:23/09/2023
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 23-09-2023 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
தகவல்:
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்(பிரான்ஸ்)