மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தெய்வேந்திரா அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இராமசேது(கதிரவேலு), மனோன்மணி(புதுக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தபாலன், சிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றேனுகா அவர்களின் அன்பு மாமனாரும்,
நலிசா அவர்களின் அன்புப் பேரனும்,
தவமணிதேவி, ஜெகதீஸ்வரி, பெரியதம்பி, பாலேந்திரா, விஸ்வேந்திரா, நாகேந்திரா, காலஞ்சென்ற தேவி, கனகேந்திரா, ரவீந்திரா, சாயானிதேவி, ராசேந்திரா, மாலினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியமலர், காலஞ்சென்ற நல்லையா, வன்னியசிங்கம், புகனேஸ்வரி, கேதீஸ்வரி, விக்கினேஸ்வரன், புஸ்பவதி, ராஜலக்சுமி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், சாந்தகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனி Ratingen இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Theivendra Maama until we meet again.