

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசித்தம்பி இராசையா(பழையவிதானயார்), மகேஸ்வரி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் சிவபாதசுந்தரம் அவர்களின் மனைவியும்,
புஸ்பலதா(இத்தாலி), காலஞ்சென்ற புஸ்பாகரன்(மதன்), புஸ்பரூபன்(இத்தாலி), புஸ்பமோகன், புஸ்பமாலா(ஜேர்மனி) ஆகியோரின் தாயாரும்,
தனபாலசிங்கம்(இலங்கை), இராசரத்தினம்(கனடா) ஆகியோரின் சகோதரியும்,
திலகரத்தினம்(பாலா- இத்தாலி) , காலஞ்சென்ற ஜெயலலிதா(லலிதா), குணசீலன்(சாந்தி- ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும்,
மதுசன், மாதினி, கௌசிக், அபிநயா, அபிசாத், சுபியன், விபியன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.