1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னையா சிவபாலன்
1947 -
2019
அனலை தீவு ஐயனார் கோவிலடி, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சிவபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடிவிட்டது
ஆனாலும் உங்கள் அன்புக்கு நாங்கள்
என்றென்றும் அடிமை அப்பா!
காலன் தான் உங்களை எங்கள்
காவல் தெய்வமாக்கிவிட்டானோ
எங்களுக்காக வாழ்ந்து எங்களை நல்வழிபடுத்திய
எங்கள் குடும்ப குலவிளக்கே!
உங்களை நாங்கள் இழந்து விட்டோம் என்று
நினைக்க எங்கள் மனம் ஏற்க மறுக்குதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனையே
நாங்கள் வேண்டி நிற்கின்றோம்!!!
என்றென்றும் உங்கள் நினைவில்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர், சகோதரிகள், மற்றும்
உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்