Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 29 AUG 1947
விண்ணில் 18 APR 2019
அமரர் பொன்னையா சிவபாலன் 1947 - 2019 அனலை தீவு ஐயனார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாலன் அவர்கள் 18-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கமலாம்பிகை(நிர்மலா Store- கொம்பனித் தெரு, கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், பழனி, காலஞ்சென்ற தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகர், சுரேந்தர், நிசாந்தன், நிரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோபா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புவனேஸ்வரி, கைலாசபிள்ளை, சுகுமார்(ஜெயம்), நிர்மலாதேவி, இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணரட்டிணம், மகேந்திரா, குலேந்திரன், மஞ்சுளா, மாலினி, குணபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற துரைராஜா, உமாபதி, யோகலட்சுமி, சிறினீவாசமூர்த்தி, வனஜா, பஞ்சாட்சரம், கோமதி, திலகமலர், காலஞ்சென்ற மகேந்திரன், நடேசன், சத்தியவாணி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி, இராசம்மா, திலகவதி மற்றும் லட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சந்திரவதனி, திருநாவுக்கரசி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

அக்‌ஷயன், அனீஷா, அர்ஜீன், விஷ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்