கண்ணீர் அஞ்சலி
எங்கள்குடும்பவிளக்கு
Late Sivanantham Thavamani
மட்டுவில் தெற்கு, Sri Lanka
எமது குடும்பத்தின் மூத்த குலவிளக்கு ? பொறுமையின் சிகரம் ,அன்பின் அடையாளம் ,புன்சிரிப்பின் வடிவேயான கூன்விழுந்த முதுகுடனும் தன் உழைப்புலேயே வாழவேண்டும்என்ற தன்நம்பிக்கையின் அடையாளம் எமது குடுப்பத்தின் பெரியம்மாவாகவும் பெரியக்காவாகவும் பாசம்நிறைந்த உண்மையான மாமியாகவும் ஆசையான அம்மம்மா ,அப்பம்மாவாகவும் கதைகள் சொல்லும் பூட்டம்மாவாகவும் எங்கள் நினைவெல்லாம் நிறைந்த சந்தோச உறவு இன்று என்மை விட்டு விலகி கண்ணன் அடிகளைஅடைக்கலம் அடைந்ததோ?????? ஓம் சாந்தி ?சாந்தி ?சாந்தி ?
Write Tribute
அமரர் தவமணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம். - சிவகுமார் குடும்பம்