எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களிற்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...
Aazhlntha Anuthapankalai Theriviththukkolkinren Annaarin Athma Shanthy Adaiya Ellaam Valla Sri Muththumaary Ammanai Piraarththikkinren Annaarin Kudumbaththaarukkum Enathu Aazhlntha Anuthapankalai...
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
பெரியவரின் இழப்பை கேட்டு பெரும் வேதனையடைகின்றேன் தங்கைய இழந்து ஈரம் காயமுன் உங்களின் பிரிவென்பது எம் குடும்பத்துக்கு ஏற்றுகொள்ளதக்கதல்ல உங்களின் இறுதிகிரிகைகளில் கலந்து கொள்ள முடியாத துயரத்துடன்...
அன்னரின் ஆத்மா சந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...