10ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
                    
                            
                வயது 59
            
                                    
            
        
            
                அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
            
            
                                    1954 -
                                2014
            
            
                யாழ் பலாலி வடக்கு, Jaffna, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-10-2024
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு 
மீளாத்துயில் கொண்ட 
எங்கள் அன்பு தெய்வமே! 
ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை 
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர 
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே 
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
இன்றும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள் 
எங்களை வழிநடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி...
உங்கள் ஆத்மா சாந்தியடைய 
என்றும் பிரார்த்திக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute