
அமரர் சின்னையா பாலசுந்தரம்
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் (AGA) – நெடுங்கேணி
வயது 82
பாலசுந்தரம் ஐயா , நீங்கள் உதவி அரசாங்க அதிபராக நெடுங்கேணியில் கடமையாற்றியபோது, வவுனியா வங்கியொன்றில் யான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். உங்கள் மக்களுக்கான சேவைகள்பற்றி நாடறியும். தமிழ், தமிழர் என உங்கள் பணி சமுத்திரமாகப்பரந்துபட்டது. கனக துர்க்கை அம்மனின்மீதான உங்கள் பக்தி அதிகமானது.உங்கள் அமைதி, சாந்தம், அன்பு யாவும் நாமறிவோம். உங்கள் ஆத்மா சாந்தி பெறுக! அதற்காக அடியேன் பிரார்த்தனை செய்கின்றேன்! ஓம் சிவாயநம ! வாழ்வு எவ்வளவு துன்பியலானது என ஒவ்வொரு ஆத்மாவும் எம்மைவிட்டுப்பிரியும்போதுதான் நாங்கள் உணர்கிறோம். ஓம் சாந்தி ! ------இணுவை ச. சிறி ரங்கன்
My Heartfelt Condolences. Thank you very much to share your experience with me 2009 to 2012. Rest In Peace.