5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம்
1945 -
2016
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரிய அரசடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களருமை அம்மா...
உங்களருமை குஞ்சுகளை விட்டகன்று
ஐந்தாண்டுகள் ஆனதம்மா....
ஐந்தாண்டுகள் எமக்கெல்லாம்
ஐம்பதாண்டுகள் போலுள்ளது
அம்மா...
நடந்து சென்றம்மா..
சாய்ந்து வருவாய் என்று
யாரெண்ணியது அம்மா...
யேசு பிறந்த நாளன்று வாழ்த்து
சொல்லெண்ணிய எம்மனம்
அன்றதிகாலை இடியாய் விழுந்தது
அம்மா உன் செய்தி... நம் காதில்..
இன்றோ உன்னருமை அம்மாவினை
அழைத்துச் சென்றாயோ எங்களுருமை அம்மா...
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்னன்பு
கிடைக்காதம்மா...இன்னுமொரு
பிறப்பிருந்தால் மீண்டும்
உம் மடியில் பிறக்கும்வரம் வேண்டும்
எமக்கம்மா
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்