அன்பான மனமும் , ஆதரிக்கும் குணமும் , இனிமையான பேச்சும் கொண்டு எமது மனங்களை கொள்ளை கொண்ட தூய உள்ளமே உங்கள் பிரிவுத்துயருடன், உங்களை நேசிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து , தங்களது ஆத்மசாந்தி வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகின்றோம்.!