25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி வேலுப்பிள்ளை
வயது 80

அமரர் சின்னத்தம்பி வேலுப்பிள்ளை
1919 -
2000
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
உம்மை இழந்து
ஆண்டுகள் இருபத்தைந்து ஆனாலும்
ஐயா உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை
நீர் இவ்வுலகில் நேர்வழி காட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்லவராய் வேண்டுமென்று
கண்மணி போல் காத்திருந்த
எம் தந்தையே! எங்கு சென்றாய்?
பாரினில் மதிப்புடனும்
பண்புடனும் வாழ்ந்தீர்!
எங்களையும் வாழ வைத்தீர்!
உம் பண்பும் மதிப்பும் உள்ள
பிள்ளைகளாக நாங்கள் வாழ்ந்திடுவோம்
ஆண்டுகள் இருபத்தைந்தல்ல
நம் மூச்சுள்ளவரை
உங்களை மறவோம் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்