
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தில்லைநாதன் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி தில்லைநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(கனடா), திருமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), அதுல்யா(கனடா), மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமையாள்(ஐக்கிய அமெரிக்கா), ஆண்டாள்(ஐக்கிய அமெரிக்கா), கணதீப், தன்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
அனீஷா(கனடா) அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
இராமநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-06-2025 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94772200032