யாழ் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா ராஜ்குமார் அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா அழகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோஜினி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந்த்(கோபி), துஷாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தினேஷ், எஸ்தர்(தயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்டன், லீவாய் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற செல்வக்குமார், வசந்தகுமார்(லண்டன்), விஜயகுமாரி(சாந்தா-லண்டன்), நந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
ஜெயசீலன், நிர்மலா, சாரதா, ராதிகா, பராசக்தி- தேவராஜா, கமலநாதந் செல்வராணி, சிவயோகநாதன் -தையல்நாயகி, சரோஜினிதேவி- ரவீந்திரநாதன், குகநாதந் ராணி, சாவித்திரி- சிவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 27 Sep 2024 10:00 AM
- Friday, 27 Sep 2024 11:00 AM - 12:00 PM
- Friday, 27 Sep 2024 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447941967923
- Mobile : +447897002909
- Mobile : +447958764257
- Mobile : +447984183291