Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 APR 1957
இறப்பு 18 MAR 2019
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்- வலி வடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை
வயது 61
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் 1957 - 2019 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த  சாந்திமலர் சுரேஸ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என்
உருவம் தந்தாயே அம்மா!

இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று

உன் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அம்மா உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்!

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம்...

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 18 Mar, 2019