Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 APR 1957
இறப்பு 18 MAR 2019
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்- வலி வடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை
வயது 61
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் 1957 - 2019 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்திமலர் சுரேஸ்குமார் அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகதாஸ், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேஸ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீராம் அவர்களின் அன்பு மாமியாரும்,

சந்திரமலர்(பபி- Sydney), மகேந்திரன்(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவஞானசுந்தரம்(Sydney), சாரதாதேவி(Sydney), சுசிகலா(Sydney), காலஞ்சென்ற சசிகலா, சூரியகுமார், சிவகுமார்(சிவம் போட்டோ சுன்னாகம்), சந்திரகுமார்(கனடா), சூரியகலா(கனடா), சக்திகலா(கனடா), செந்தில்குமார்(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:30 வரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices