Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1953
இறப்பு 27 DEC 2020
அமரர் சண்முகம்பிள்ளை கேதாரநாதன் 1953 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம்பிள்ளை கேதாரநாதன் அவர்கள் 27-12-2020  ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, கருணைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஸ்தனி(பிரான்ஸ்), நிலானி(இலங்கை), குருதரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜவதனன்(பிரான்ஸ்), கங்காதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற புஷ்பகாந்தி, சத்தியநாதன்(இலங்கை), சொர்ணலட்சுமி(இந்தியா), சொர்ணகாந்தி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், இரட்ணாம்பிகை(இலங்கை), இராசலிங்கம்(இந்தியா), சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவானந்தசோதி, கலாவல்லி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்தாதன், தனலஷ்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், புஷ்பகாந்தி, கனகசபை மற்றும் நேசரெத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

கனுஸ்தன், இன்னுயன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 26 Jan, 2021