

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பூர்வீகமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை அவர்கள் 10-09-2025 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பாணபிள்ளை பாய்க்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வவினாயகம் மற்றும் கமலம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீனா, அட்சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், துரைரத்தினம், அரசரத்தினம் மற்றும் யோகரத்தினம், நவரத்தினம்(ஜேர்மனி), சுலோசனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈஸ்வரி(இலங்கை), தங்கமலர், நேசமலர், மதீனா(ஜேர்மனி), திவாகரன்(பிரான்ஸ்), கணேசதாஸ், கணேசலிங்கம், சாரதா(இலங்கை), ராதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராசா(இலங்கை), நாகேந்திரன்(ஜேர்மனி), சுதர்சினி, வாசுகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Oct 2025 8:00 AM - 10:30 AM
- Sunday, 05 Oct 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447455288330
- Mobile : +447429031078
- Mobile : +447865578013