6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தமிழ்மணி செல்வராணி உதயகுமார்
(செல்வி)
மல்லிகா வலே தமிழ்ப் பள்ளி- சுவிஸ் மொந்தே
வயது 52
அமரர் தமிழ்மணி செல்வராணி உதயகுமார்
1965 -
2018
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தமிழ்மணி உதயகுமார் செல்வராணி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூவிரண்டு ஆண்டுகள்
ஆனதம்மா உமைப்பிரிந்து
ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து
பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பண்போடும், அன்போடும் பழகி
உறவினர் பாசமதைப் பெற்றீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் களித்த
பொழுதுகள்
இன்று எம் அன்னை எமை
விட்டு விண்ணுலகம் சென்றாலும்
உம்மை என்றும் எண்ணியே
எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் மறக்க முடியாது உங்களை நீங்கள் வாழந்து கொண்டு உள்ளீர்கள் அழைக்கிறேன் அன்பிலே தவிக்கிறேன் பிரிவிலே வந்திடுங்கள் அருகிலே...