யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வக்குமார் பருவதா பத்தினி அவர்கள் 28-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகராசா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜதுர்சன், மதுசன், சகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமாரி, கார்த்திகேயன், தாரணி, காண்டீபன், காங்கேசன், கங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், பாஸ்கரதாஸ், சிறீஸ்கந்தராசா, சிவானந்தராசா, காலஞ்சென்ற நந்தகுமார், கலைவாணி, சர்மிளா, விசாளினி, கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 31 Aug 2023 3:00 PM - 4:00 PM
- Saturday, 02 Sep 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 03 Sep 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 05 Sep 2023 3:00 PM - 4:00 PM
- Wednesday, 06 Sep 2023 9:00 AM - 11:00 PM
- Wednesday, 06 Sep 2023 11:25 AM - 12:25 PM
- Wednesday, 06 Sep 2023 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பிராத்திக்கின்றோம் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம் அவரை இழந்து வாடும் உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். தவராஜா குடும்பம்