
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இலங்கைநாதன் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோகிலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
றஜீவ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கௌசியா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், மனோரஞ்சிதம், கமலாதேவி வைத்தியநாதன் மற்றும் ஞானதேவி, யோகாதேவி, ஜெயநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லிதிசா, வினுஜன், தாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our deepest condolences. He was a great man with a kind heart. May he Rest In Peace.