1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா கணேசலிங்கம்
கொழும்பு குமரன் அச்சகம்,வெள்ளவத்தை விஜயலக்ஷ்மி புத்தகசாலையின் முன்னாள் உரிமையாளர், இந்து பத்திரிகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தவர், பிரபல எழுத்தாளர்
வயது 93
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் சென்னை வடபழனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை விட்டுச் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம் நெஞ்சில் என்றும் படர்ந்திருக்கும்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றன
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும்
வாழ்ந்து காட்டிய வாழ்வும்
என்றும் மறக்காது அப்பா...
தகவல்:
குடும்பத்தினர்
We are so sad at his loss. Always so kind and caring towards us all.