Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 MAR 1928
விண்ணில் 04 DEC 2021
அமரர் செல்லையா கணேசலிங்கம்
கொழும்பு குமரன் அச்சகம்,வெள்ளவத்தை விஜயலக்ஷ்மி புத்தகசாலையின் முன்னாள் உரிமையாளர், இந்து பத்திரிகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தவர், பிரபல எழுத்தாளர்
வயது 93
அமரர் செல்லையா கணேசலிங்கம் 1928 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், தற்போது சென்னை வடபழனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசலிங்கம் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மீனாம்பாள்(மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,

குந்தவி(ஐக்கிய அமெரிக்கா), குமரன்(இலங்கை), மான்விழி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜுட் , சகிலா, சிதம்பரநாதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

சஞ்சனா, சாதனா, சனந்தா, இலக்கியன், அருண்மொழி, மாதவசந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோமசுந்தரம், தெட்சணாமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-12-2021 சனிக்கிழமை அன்று பி.ப 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குந்தவி - மகள்
குமரன் - மகன்
மான்விழி - மகள்

Photos

No Photos

Notices