

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலை டச் ரோட்டைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லதுரை இராசலிங்கம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமுதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜாதேவி(இலங்கை), ரகுநாதன்(ஜேர்மனி), சத்தியதேவி(லண்டன்), குகநாதன்(நோர்வே), சகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வேதநாயகி(மணி- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(இலங்கை) மற்றும் ரமணி(ஜேர்மனி), பாஸ்கரன்(லண்டன்), கவிதா(நோர்வே), முருகவேள்(இலங்கை), ரட்ண ரூபி(நோர்வே), பிரதீபன்(சுவிஸ்), கலா ரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபயவரதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சண்முகவரதன்(இலங்கை) மற்றும் கமலாம்பிகை(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்(இலங்கை), செல்வராசா(இலங்கை), தம்பித்துரை(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுனன்(ஜேர்மனி), சாஜினி- துஷ்யந்தன்(லண்டன்), சர்வினி(லண்டன்), அபிநிஷா(நோர்வே), ஆதீபன்(இலங்கை) , ஆரூஷன்(இலங்கை) , அக்ஷதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கவின்(லண்டன்), கயல்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஜாமாச்சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.