Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 21 MAY 1930
இறைவன் அடியில் 20 MAY 2019
அமரர் செல்லம்மா இராசையா 1930 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடனடியாக ஓடிவந்து வேண்டிய உதவி, ஒத்தாசைகள் புரிந்தோருக்கும், எமது துயரில் பங்குகொண்ட அனைத்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தொலைபேசி வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதிக்கிரியைகளில் பங்கு பற்றியோருக்கும் கண்ணீர்அஞ்சலிகள் வெளியிட்டோருக்கும், மேலும் வேறு பல உதவிகள் புரிந்தோருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்