Clicky

மண்ணில் 25 MAY 1934
விண்ணில் 02 DEC 2021
அமரர் செல்லையா திருச்செல்வம்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 87
அமரர் செல்லையா திருச்செல்வம் 1934 - 2021 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sellaiah Thiruchchelvam
1934 - 2021

எமது தொடர்மாடிக் குடியிருப்பில் ஆரம்ப காலத்திலிருந்து எம்மோடிருந்த திரு. திருச்செல்வம் அவர்கள் எல்லோருடனும் அன்பாக பழகும் கண்ணியமான மளிதர். எமது நலன்புரி சங்கத்திற்கு அவர் வழங்கிய கருத்துக்கள், ஆலோசனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர் ஒரு சுயநலமற்ற பண்பான மனிதர். அவரின் மறைவுச் செய்தி எம்மை. ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

Write Tribute