Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 JUL 1964
மறைவு 28 FEB 2022
அமரர் சரோஜினிதேவி தேவசிகாமணி (அம்மன்)
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்
வயது 57
அமரர் சரோஜினிதேவி தேவசிகாமணி 1964 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி தேவசிகாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே உமை
பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும்
உம் கோலமுகமும் குளிந்த
நெடும் சிரிப்பும் மாறாது!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
 வையத்துள் வாழும் நாங்கள்
 நித்தமும் நினைத்தே வாழ்வோம்!

அன்பின் திருவுருவாய் எமது
வழிகாட்டியாய் எமது இதயங்களில்
என்றும் அணையாத சுடராய் என்றும் இருப்பாய் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute