Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 MAR 1943
விண்ணில் 24 MAR 2022
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம்
வயது 79
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம் 1943 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வடகோவை பூ. க. இராஜரட்ணம்(ஓய்வுநிலை அதிபர்- கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி பிரேம்ராஜ்(அவுஸ்திரேலியா) , சசிகலா(லண்டன்), உதயராஜ்(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாராயணி, ஸ்ரீதரன், வணுஷியா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூமணி, இராசமணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லவிண்ராஜ் , அஸ்வின்ராஜ், ஐசின்ராஜ், சரண்ராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

திலக்சன், பிவித்திகா, ஜ‌க்சனா, மதுஜ‌னா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-03-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 04:30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 11:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
36/2A, 37வது ஒழுங்கை,
கொழும்பு - 06.

தகவல்: வடகோவை பூ.க.இராஜரட்ணம் (கணவர்)

தொடர்புகளுக்கு

வடகோவை பூ.க.இராஜரட்ணம் - கணவர்
வடகோவை பூ.க.இராஜரட்ணம் - கணவர்
பிரேம்ராஜ் - மகன்
சசிகலா - மகள்
உதயராஜ் - மகன்