Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 11 JUL 1951
இறப்பு 25 FEB 2021
அமரர் சண்முகதாசன் ஆனந்தபூரணி
வயது 69
அமரர் சண்முகதாசன் ஆனந்தபூரணி 1951 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கள்ளப்பாட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகதாசன் ஆனந்தபூரணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனை 27-03-2021 சனிக்கிழமை அன்று கள்ளப்பாடி, முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.