20ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் றோஸ் மனோரஞ்சனி சேவியர்
1952 -
2000
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Spiez ஐ வதிவிடமாகவும் கொண்ட றோஸ் மனோரஞ்சனி சேவியர் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவமே!
உங்கள் ஆத்மா இந்த சுவிஸ் மண்ணை விட்டு பிரிந்து,
ஆண்டுகள் 20 ஓடி மறைந்தனவே!
உங்கள் ஆன்மா எங்களை விட்டு எப்பொழுதும் பிரியாது,
என்றும் நிழல் போல் உறவாடி வருகின்றது.
இந்த உலகில் எதை அளந்தாலும்,
அம்மாவின் எல்லையில்லா பாசத்தை அளவிட முடியாது,
விண்ணுலகில் இருந்து நீங்கள் ஒளி வீசவேண்டும்,
மண்ணுலகில் இருந்து உங்கள் ஆத்ம சாந்திக்காக,
எல்லாம் வல்ல இறைவனிடம் தினமும் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்