1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Chingford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரட்ணராணி கிருஸ்ணராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 10/08/2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்!
தகவல்:
பிரசாந்தன்(மகன்)
தொடர்புகளுக்கு
பிரசாந்தன் - மகன்
- Contact Request Details
இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவவிட்டு என்றுமே மறைய முடியாத இடம் பெற்றுவிட்டீர்கள் ஆச்சி அக்கா சந்திரபாபு , மங்கை பிள்ளைகள்